டாஸ்மாக்கில் நடந்த அதிர்ச்சி.. அப்படியே வீடியோவாகரிலீஸ்

Update: 2024-09-25 06:58 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மணலி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இரண்டு இளைஞர்கள் கடனுக்கு மதுபாட்டில் கேட்டு கடை ஊழியர்களை பணி செய்ய விடாமல் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். டாஸ்மாக் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் கொலைமிரட்டல் விடுத்தும் அவர்கள் மதுபாட்டில்கள் கேட்டுள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் ஒருவரை கைது செய்து மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்