"பெற்றோர் சம்மதத்துடன் வாழ்க்கையை தொடங்க வேண்டும்"

Update: 2023-11-17 13:02 GMT

பெண் குழந்தைகள் தங்களது வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே வள்ளி - கும்மியாட்டத்தில் உறுதி மொழி எடுக்கப்பட்டதாக கொங்கு நாடு கலைக்குழுவின் தலைவர் கே.கே.சி.பாலு தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், பெற்றோர் சம்மதத்துடன் வாழ்க்கையை தொடங்க வேண்டும் என பெண் குழந்தைகளுக்கு அறிவுரை வங்கியதாகவும் கூறனார். எந்த சமுதாயத்தையும் குறைத்து மதிப்பிடவில்லை என குறிப்பிட்ட அவர், கலையை கற்க வரும் குழந்தைகளுக்கு வன்முறையை சொல்லி கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்