650 அடி ஆழ பள்ளத்தில் குப்புற கவிழ்ந்த பஸ்.. 23 பேர் பரிதாப பலி

Update: 2024-07-17 09:22 GMT

தென்னமெரிக்க நாடான பெருவில் மலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 23 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... ஆன்டியன் அயகுச்சோ பகுதியில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 200மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது... இதில் மேலும் 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்