உயிருக்கு உலைவைத்த மின்கம்பி - சம்பவ இடத்திலே துடிதுடித்து பறிபோன உயிர்

Update: 2024-10-14 03:11 GMT
  • சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தத்தில் முதியவர் பலியானார். பலவான்குடி கிராமத்தில் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனை மிதித்த அதே பகுதியை சேர்ந்த அய்யாகண்ணு தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
Tags:    

மேலும் செய்திகள்