"இதை சாப்பிட்டால் புற்றுநோய் நிச்சயம்"..எடுக்க எடுக்க வந்த 8 கிலோ மீன்கள் - அதிர்ந்த அதிகாரிகள்...

Update: 2024-09-05 05:28 GMT

சிவகங்கை நகராட்சி வாரச்சந்தையில் மீன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சரவணன் மற்றும் மீன்வளத்துறை துணை இயக்குனர் ஞானம் தலைமையிலான அதிகாரிகள் மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு அழுகிய நிலையில் இருந்த 8 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்