பிரசவ வார்டில் புகுந்த உயிரினம்.. நோயாளிகள் அதிர்ச்சி

Update: 2024-10-26 09:10 GMT

பிரசவ வார்டில் புகுந்த உயிரினம்.. நோயாளிகள் அதிர்ச்சி

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று

வருகின்றனர். இந்நிலையில், பிரசவ வார்டில் எலிகள் தொல்லை அதிகம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. குறிப்பாக பிரசவ வார்டில் ஜன்னல் வழியாக உள்ளே நுழையும் எலி, உணவுப் உணவுப் பொருட்களை உட்கொள்வதும், நோயாளிகள் படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்து செல்வது போன்ற காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்