"1 மணி நேரம்..." ஜெயக்குமார் மரணம்...ஆர்.பி.உதயகுமார் ஓபன் டாக்

Update: 2024-05-12 14:45 GMT

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில், கொலையாளி கண்டறியாமல் இருப்பதற்கு காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்காததே காரணம் என்று, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்