ராமேஸ்வரம் மீனவர்களை மொட்டை அடித்து அனுப்பிய இலங்கை

Update: 2024-09-20 07:07 GMT

ராமேஸ்வரம் மீனவர்களை மொட்டை அடித்து தாயகம் அனுப்பி வைத்த இலங்கை அரசை கண்டித்து, மண்டபம் பகுதியில் ரயில் மறியலில் ஈடுபட்ட முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்களை கைது செய்த போலீசார், அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்