தலைகீழாக மாறிய அய்யனார் கோயில் ஆறு.. திக்குமுக்காடிய மக்கள்

Update: 2024-10-22 03:29 GMT

தொடர் மழையால் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆறு வறண்டு கிடந்த நிலையில, தீடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும்,

ராஜபாளையத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய ஆறாவது மையில் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்