வானிலை மையம் சொன்னபடியே ரெஸ்ட் விடாமல் கொட்டிய கனமழை.. மிதந்து வரும் வாகனங்கள்

Update: 2024-10-14 02:37 GMT
  • சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியதால் சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் ஆறுபோல் காணப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் சிரமம் அடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்