"சென்னையில் வாக்குப்பதிவு குறைவு" - ராதாகிருஷ்ணன் சொன்ன தகவல்

Update: 2024-04-07 07:48 GMT

சென்னை அண்ணாநகரில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது. இதில் 800க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்ற நிலையில், சிறப்பு விருந்தினராக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'வாக்களிப்பது நம் உரிமை' என்பதை மாற்றி, 'வாக்களிப்பது நம் கடமை..' என விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம் என்று தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்