தெப்பக்குளம் போல் மாறிய பொன்னேரி.. வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் அவதி

Update: 2024-10-16 12:23 GMT

சென்னை பாடியநல்லூர் அடுத்த மகாமேரு நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், அடிப்படை தேவைகளுக்கு கூட பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்...

இதுகுறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் பாஸ்கரிடம் கேட்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்