#JUSTIN || நெல்லையில் நில அதிர்வு - மக்களுக்கு பறந்த முக்கிய தகவல்

Update: 2024-09-22 10:05 GMT

"நில அதிர்வு - அச்சம் வேண்டாம்"/அம்பை, நெல்லை/"அம்பாசமுத்திரம் பகுதியில் உணரப்பட்ட நில அதிர்வு குறித்து தேசிய நிலநடுக்கவியல், கடலியல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது"/நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விளக்கம்/அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலான நில அதிர்வுகள் ஏதும் பதிவாகவில்லை - மாவட்ட நிர்வாகம்/"ரிக்டர் அளவுகோலில் 1 முதல் 3 வரையிலான லேசான நில அதிர்வுகள், ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் ஏற்படும்"/இது போன்ற நில அதிர்வுகளால் எவ்வித பாதிப்பும் இல்லை, மக்கள் அச்சப்பட வேண்டாம் - நெல்லை மாவட்ட நிர்வாகம்

Tags:    

மேலும் செய்திகள்