தில்லாக கலெக்டர் ஆபிஸ் வந்து தைரியமாக மாணவிகள் பேட்டி.. பள்ளி செல்லும் வழியில் அவலங்கள்

Update: 2024-07-02 07:39 GMT

நெல்லை மாவட்டம் பனயங்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பேருந்து வசதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் புகார் மனு அளித்துள்ளனர். பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் நிலை இருப்பதாக மாணவிகள் வேதனை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்