திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை தற்கொலைக்கு மாமியார் உள்ளிட்டோர் காரணம் என கூறி வெளியான ஆடியோ

Update: 2024-10-23 14:55 GMT

சுசீந்திரம் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்ட பட்டதாரி பெண், தனது சாவுக்கு மாமியார் உள்ளிட்டோர் காரணம் என கூறி ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மாமியார் செண்பகவல்லி விஷம் குடித்து தற்கொலை முயற்சி.

Tags:    

மேலும் செய்திகள்