கடமையை செய்த பார்க்கிங் பணியாளர் - ECR-ல் சட்டை கிழிய அடித்த பெண்கள்.. காது கூசும் வீடியோ

Update: 2024-10-21 03:03 GMT

கடமையை செய்த பார்க்கிங் பணியாளர் - ECR-ல் சட்டை கிழிய அடித்த பெண்கள்.. காது கூசும் வீடியோ


மாமல்லபுரத்தில் நோ என்ட்ரியில் சென்ற காரை தடுத்த பணியாளரை, காரி வந்த பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஐந்து ரதம் புராதன சின்னம் அருகே நோ என்ட்ரி வழியாக ஒரு கார் செல்ல முயன்ற காரை, வாகன நிறுத்துமிட பணியாளர் ஏழுமலை தடுத்ததால் இந்த சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்