வெள்ளத்தால் ஸ்தம்பித்த மதுரை..அனைத்து இடங்களிலும் நீர் தான்..என்ன காரணம் தெரியுமா..? | Madurai Flood

Update: 2024-10-13 09:29 GMT

மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி அருகே ஓடையில் ஏற்பட்ட உடைப்பால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

மதுரை, சாத்தையார் ஓடையானது டி.எம். நகர் பகுதி வழியாக செல்கிறது. இங்கே ஓடையில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீரானது புகுந்தது. ஓடையில் தடுப்பு சுவர் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்