"பல ஆண்டுகளாக கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம்" - கொந்தளித்த மக்கள் | Madurai

Update: 2024-10-25 12:58 GMT

மதுரை வில்லாபுரத்தில் உள்ள தென்றல் நகரில், குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கடந்த 5 ஆண்டுகளாக அவதியடைந்து வருவதாகவும், கருப்பு நிறத்தில் வரும் தண்ணீரில் புழுக்கள் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பலமுறை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்