குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது.. கனமழையால் பரிதவிக்கும் மக்கள்! | Madurai

Update: 2024-10-25 11:17 GMT

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட கீழபனங்காடி மற்றும் அண்ணாமலையார் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், பாம்புகள் வீடுகளுக்குள் புகுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்