மதுரையை அதிர்ச்சியாகிய ஒற்றை போஸ்டர்

Update: 2024-10-17 08:13 GMT

மதுரையை அதிர்ச்சியாகிய ஒற்றை போஸ்டர்

மதுரை வண்டியூர் பகுதியில் எம்.பி. சு.வெங்கடேசனுக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 2 முறை வெற்றி பெற்றும், நன்றி சொல்லக்கூட வராத எம்.பி. சு.வெங்கடேசன் என்றும், அவரை கண்டா வரச்சொல்லுங்க என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் வாக்களித்து வெற்றி பெற வைத்த வண்டியூர் மக்களுக்கு, சு.வெங்கடேசன் இதுவரை செய்தது என்ன என்றும், சுவரொட்டிகளில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்