இரவோடு இரவாக மாறிய நிலை.. குழந்தைகளோடு நடுரோட்டில் பரிதவிக்கும் பெற்றோர்

Update: 2024-08-11 07:03 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டியில் தரை பாலத்தை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

இரவில் பெய்த கனமழையால் சாமல்பட்டி தரை பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பேருந்து இயக்கம் தடைப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். அதேபோல், ரயில் மூலம் சாமல்பட்டி வந்திறங்கிய 500க்கும் மேற்பட்ட பயணிகள் சாலையை கடக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்