"கோவையின் ஆதாரம்" - அரசுக்கு எஸ்.பி.வேலுமணி அழுத்தம்

Update: 2024-07-22 08:06 GMT

கோவையின் குடிநீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி அணையில் 50 அடி வரை தண்ணீரை தேக்க கேரளாவிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்