வீட்டை அழகுபடுத்த பெண்ணை வேலைக்கு சேர்த்து டாக்டர் செய்த பகீர் காரியம்

Update: 2024-09-25 10:55 GMT

வீட்டை அழகுபடுத்த பெண்ணை வேலைக்கு சேர்த்து டாக்டர் செய்த பகீர் காரியம்

கோவையில் 23 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயன்முறை மருத்துவரும், வன ஆர்வலருமான ஆனந்த கிருஷ்ணன் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மருதமலை அருகே உள்ள ஐஓபி காலனி பகுதியைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன், தனது வீட்டினை ஆழகுபடுத்த 23 வயது பெண் ஆர்கிடெக்கிடெட்டை பணியமர்த்தினார். அப்போது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், கேரள மாநிலம் இடுக்கியில் தலைமறைவாக இருந்த ஆனந்த கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்