மழைநீரில் சிக்கி சுழன்ற கார்...உள்ளே துடித்த 3 உயிர்கள்... அபாய கட்டத்தில் ஒன்று சேர்ந்த மக்கள்

Update: 2024-10-24 02:24 GMT

மழைநீரில் சிக்கி சுழன்ற கார்...உள்ளே துடித்த 3 உயிர்கள்... அபாய கட்டத்தில் ஒன்று சேர்ந்த மக்கள் - திக் திக் நொடியை பகிர்ந்த உள்ளே இருந்த நபர்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில், மழை வெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்தவர்களை

பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். மத்தம்பாளையம் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் அப்பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர், தனது மகள் மற்றும் இரண்டு பேரக் குழந்தைகளுடன் சிக்கிக்கொண்டார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், காருக்குள் சிக்கி தவித்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்