போன் டவர்களையே காலி செய்த மக்கள் கூட்டம்.. ஸ்தம்பித்த கிளாம்பாக்கம்

Update: 2024-10-11 03:49 GMT

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நெட்வொர்க் சேவை பாதிப்பால் இணையதள பணவர்த்தனை முடங்கியது. ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் கிளாம்பாக்கத்தில் குவிந்த நிலையில், இணையதள சேவை முடங்கியதாக கூறப்படுகிறது. பேருந்து நிலைய வளாகத்தில் சில ஏடிஎம்கள் மட்டுமே வேலை செய்ததால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்