அடுக்குமாடி குடியிருப்புகளில் நடக்கும் அட்டூழியம்... "பெண்கள் வெளியே வரமுடியல" - குமுறும் மக்கள்

Update: 2024-10-02 05:48 GMT

கரூரில் பழுதடைந்த அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் சட்டவிரோத செயல் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டி உள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணி மலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு குடியிருப்புகள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அங்கு வசித்த அரசு ஊழியர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில், அந்த குடியிருப்புகள் அடிக்கடி இடிந்து விழுந்து வருவதாக தெரிவித்த பொதுமக்கள், சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்