சிறுவனுக்கு வந்த கொடிய, கொடூர மரணம்... பேரதிர்ச்சியில் கரூர்

Update: 2024-10-10 08:33 GMT

கரூர் மாவட்டம் நங்காஞ்சி ஆற்றுப் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளப்பட்டியில் கழிவுநீர் வடிகாலில் விழுந்த சிறுவன் முகமது உஸ்மான்,, ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், கழிவு நீர் வடிகால்களை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள மக்கள், இதுபோன்ற சம்பவங்கள் இனி ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். குப்பைகளுடன் காணப்படும் நங்காஞ்சி ஆற்றுப் பகுதியின் கழுகுப் பார்வைக் காட்சிகளை தற்போது பார்ப்போம்...

Tags:    

மேலும் செய்திகள்