ரோட்டை கடக்க முயன்ற மாணவனை அடித்து தூக்கிய ஆட்டோ..! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அமையாகரம் பேருந்து
நிறுத்தம் அருகே, சாலையை கடக்க முயன்ற ஸ்டாலின்
என்ற கல்லூரி மாணவன் மீது காய்கறி ஏற்றி வந்த
ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஸ்டாலினுக்கு
பலத்த காயம் ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்பட்டா நிலையில், இன்று காலை சிகிச்சை
பலனின்றி ஸ்டாலின் உயிரிழந்தார். இது குறித்து சின்னசேலம்
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.