லேப் டெக்னீசியன் காலிப்பணியிடம்..! மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு

Update: 2024-10-02 13:57 GMT

தமிழக சுகாதாரத் துறையின்கீழ் லேப் டெக்னீசியன் காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பாணைக்கு தடை கோரிய வழக்கில், சுகாதாரத்துறை செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அடங்கிய அமர்வு, பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்