ஆம்ஸ்ட்ராங் கொலை... அஞ்சலை மீது பாய்ந்த குண்டாஸ்... போலீசுக்கு பறந்த உத்தரவு.. ஹைகோர்ட் அதிரடி

Update: 2024-10-19 15:39 GMT

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட

பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி அஞ்சலையை குண்டர்

சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர

காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அஞ்சலையின் மகள் தமிழரசி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவுக்கு பதில் அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்