அசந்த நேரத்தில் `அசத்திய' பெண்கள் முடிச்சி வுட்ட மூன்றாவது கண் மாஸ் செய்த போலீஸ்

Update: 2024-10-24 17:32 GMT

ஈரோட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகத்தில் உள்ள செல்வராஜ் என்பவரது கடையில் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து, ஜவுளிகளை திருடும் மூன்று பெண்கள் குறித்த சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கோபிசெட்டிபாளையம், கணக்கம்பாளையத்தை சேர்ந்த பவித்ரா, கோகிலா, சுசீலா ஆகிய 3 பெண்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள துணிகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்