டீ கேட்டவுடன் கடையை பதம் பார்த்த `ஓசி' கும்பல் - பரபரப்பு காட்சிகள்

Update: 2024-10-23 03:05 GMT

டீ கேட்டவுடன் கடையை பதம் பார்த்த `ஓசி' கும்பல் - பரபரப்பு காட்சிகள்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வீராணம் சாலையில் உள்ள டீ கடையில் காசு கொடுக்காமல் டீ கேட்டு இரண்டு போதை ஆசாமிகள் ரகளையில் ஈடுபட்டனர். கடையை அடித்து நொறுக்கியதோடு, கடை உரிமையாளர் தயாளனை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, தயாளன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்