கோவை ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு...என்ன நடக்கிறது? அதிர்ந்து பார்த்த பயணிகள்

Update: 2024-10-10 10:31 GMT

கோவை ரயில் நிலையத்தில், பேரிடர் கால ஒத்திகை

பயிற்சியை, தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம், கோவை ரயில் நிலையத்துடன் இணைந்து நடத்தியது. ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் இந்த ஒத்திகை நடைபெற்றது. அவசர நிலை மீட்பு குழு, கார்டன் குழு, சால்வெஜ் குழு, தகவல் மேலாண்மை குழு, மருத்துவ குழு என ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒத்திகை நடைபெற்றது. தனியார் மருத்துவமனை ஒன்றுடன் இணைந்து ரயில்வே பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை பயிற்சி செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்