சென்னை அபார்ட்மென்ட் மக்கள் எடுத்த புத்திசாலித்தன முடிவு.. எஸ்கேப்.. கிரேட் எஸ்கேப்..

Update: 2024-10-16 08:43 GMT

சென்னை ஓட்டேரி பகுதியில், பல அடுக்கு பார்க்கிங்கில் முதல் மாடிக்கு தங்கள் கார்களை உரிமையாளர்கள் மாற்றியுள்ளனர்.

ஓட்டேரி ஸ்டாரான்ஸ் ரோடு பகுதியில், நார்த் டவுன் எனப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த ஆண்டு பெருமழையின்போது, இப்பகுதி மக்கள் தங்கள் கார்களை, பல அடுக்கு பார்க்கிங்கில் பேஸ்மண்ட் பகுதியில் நிறுத்தி வைத்த நிலையில், முழுவதுமாக மூழ்கி சேதமடைந்தன. இந்நிலையில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கார் உள்ளிட்ட வாகனங்களை, முதல்தளம் முதல் 5வது தளம் வரை கொண்டு சென்று பார்க்கிங் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்