#Breaking : கனியாமூர் மாணவி மரணம் : ``போலீசுக்கு கெடு...மீறினால்..'' - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2024-07-03 12:39 GMT

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த வன்முறை தொடர்பான வழக்கு/4 மாதங்களில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/பள்ளியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கவும் புலன் விசாரணை அதிகாரிக்கு உத்தரவு/4 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றால் மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் - நீதிபதி

/வன்முறை தொடர்பான வழக்கை வேறு புலனாய்வு குழுவுக்கு மாற்றக்கோரி பள்ளி தாளாளர் ரவிக்குமார் தாக்கல் செய்த மனு முடித்து வைப்பு//கோப்புக்காட்சி/4/கனியாமூர் வன்முறை வழக்கு - காவல்துறைக்கு உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்