#BREAKING || சென்னையில் மக்களை அலறி அடித்து ஓட வைத்த கார் - ICU-வில் 6 பேர்.. நடந்தது என்ன?

Update: 2024-10-19 12:34 GMT

சென்னை எழும்பூர் அருகே தாறுமாறாக ஓடிய சொகுசு கார்/விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோட முயன்றவர்களை பொதுமக்களே பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்/பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு - காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பதற்றம் /காரை ஓட்டி வந்தவர் மற்றும் அவரது மகன் என இருவர் கைது/பலத்த காயங்களுடன் 6 பேர் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி/காரின் முகப்பில் உகாண்டாவுக்கான தூதரக அலுவலகம் என குறிப்பிடப்பட்ட போஸ்டர்/எழும்பூர், சென்னை/5/சென்னையில் தாறுமாறாக ஓடிய கார்

Tags:    

மேலும் செய்திகள்