#Breaking : ``கைதானவர்களுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சம்பந்தம் இல்லை..'' பிஎஸ்பி

Update: 2024-07-06 06:34 GMT

"ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது திட்டமிட்ட அரசியல் படுகொலை என்பதால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்"/பகுஜன் சமாஜ் கட்சியின் அவசர மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்/ஆம்ஸ்ட்ராங் உடலை அரசு மரியாதையுடன் பொது இடத்தில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்/"தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது"/"உண்மை குற்றவாளிகளை கைது செய்து கொலைக்கான பின்னணியை கண்டறிய வேண்டும்"/"உளவுத்துறையின் தோல்வியால் படுகொலை - உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும்"//5/"ஆம்ஸ்ட்ராங் கொலை - சி.பி.ஐ. விசாரணை வேண்டும்"

Tags:    

மேலும் செய்திகள்