போலி சான்றிதழ் மூலம் மத்திய அரசுப் பணி - சிக்கிய வடமாநிலத்தவர்கள்!

தமிழக அரசு தேர்வுத் துறை வழங்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை போலியாக அச்சிட்டு, மத்திய அரசு பணியில் வடமாநிலத்தவர்கள் சேர்ந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

Update: 2022-04-14 04:21 GMT
போலி சான்றிதழ் மூலம் மத்திய அரசுப் பணி - சிக்கிய வடமாநிலத்தவர்கள்!

தமிழக அரசு தேர்வுத் துறை வழங்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை போலியாக அச்சிட்டு, மத்திய அரசு பணியில் வடமாநிலத்தவர்கள் சேர்ந்துள்ளது அம்பலமாகியுள்ளது. கர்நாடகாவில் போலி சான்றிதழ் மூலம் மத்திய அரசின் பணியில் சேர்ந்த 2 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். இதே போல் பல்வேறு அரசு துறைகளிலும் வடமாநிலத்தவர்கள் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்