"வெறுப்பு மனப்பான்மையுடன் அளிக்கப்பட்ட ஹிஜாப் தீர்ப்பு" - ஜவாஹிருல்லா

ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முற்றிலும் வெறுப்பு மனப்பான்மையுடன் அளிக்கப்பட்ட தீர்ப்பு என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-15 14:49 GMT
ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முற்றிலும் வெறுப்பு மனப்பான்மையுடன் அளிக்கப்பட்ட தீர்ப்பு என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்