உயரம் குறைந்த மணமக்களுக்கு திருமணம் - உறவினர்கள் பொதுமக்கள் வாழ்த்து

சிதம்பரம் அருகே உயரம் குறைவான மணமக்களுக்கு நடைபெற்ற திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Update: 2019-12-03 03:20 GMT
சிதம்பரம் அருகே உயரம் குறைவான மணமக்களுக்கு நடைபெற்ற திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். கடலூர் மாவட்டம் மஞ்சக்குழி கிராமத்தை சேர்ந்த, மூன்றரை அடி  உயரம் கொண்ட ஜெயப்பிரகாஷூக்கும்,  அதே குறைபாடு உடைய கலைச்செல்விக்கும் திருமணம் நடைபெற்றது. பு.முட்லூர் கிராமத்தில் நடைபெற்ற திருமணத்தில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.


Tags:    

மேலும் செய்திகள்