தூத்துக்குடி : 260 விசைப்படகுகள் மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தம்

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்ற மீன்வளத்துறை அறிவிப்பை தொடர்ந்து, தூத்துக்குடியில், விசைபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Update: 2019-10-21 08:56 GMT
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்ற மீன்வளத்துறை அறிவிப்பை தொடர்ந்து, தூத்துக்குடியில், விசைபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடலில் ஏற்பட்டுள்ள அதிக காற்றழுத்தம் மற்றும் மழை காரணமாக ஒருநாள் மீனவர்கள் கடலுக்குச்செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி இருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து,  தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில், உள்ள சுமார் 260 விசைபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
Tags:    

மேலும் செய்திகள்