மாவட்ட செயலாளர் வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்த தினகரன்...

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சாமராயபட்டியில் முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க மாவட்ட செயலாளருமான சண்முகவேலு இல்லத்திற்கு, டி.டி.வி.தினகரன் வருகை தந்தார்.

Update: 2018-12-16 19:20 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சாமராயபட்டியில் முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க மாவட்ட செயலாளருமான  சண்முகவேலு இல்லத்திற்கு, டி.டி.வி.தினகரன் வருகை தந்தார். சண்முகவேலுவின் தம்பி மகன் கார்த்திகேயன் என்பவர், கடந்த மாதம் உயிரிழந்தார். மகனை இழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக, சென்ற தினகரனை, கண்ட தொண்டர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க கூட்டமாக வந்தனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்