பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற கையோடு துளசி மதி எடுத்த உறுதி | Thulasimathi | Paralympic 2024

Update: 2024-09-07 15:55 GMT

பாரிஸ் பாரா ஒலிம்பிக் கோட்டியில் வெள்ளி வென்று சொந்த ஊர் திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வீராங்கனை துளசி மதிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது... மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். சொந்த ஊர் திரும்பிய துளசிமதிக்கு காஞ்சிபுரம் மக்கள் சமூக அலுவலர் முத்து ஏற்பாட்டில் காந்தி சாலையில் இருந்து டி.கே. நம்பி தெரு, தேரடி, ரங்கசாமி குளம் வரை பேண்ட் வாத்தியங்கள் ஒலிக்க பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்