பதவியேற்பில் `21 முறை ஓம் ஸ்ரீராம்..' தனது தாய்க்காக முதல் செயல்.. கவனம் ஈர்த்த இளம் எம்.பி-யின்

Update: 2024-06-13 13:40 GMT

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக பதவியேற்ற தெலுங்கு

தேசம் கட்சியை சேர்ந்த இளம் எம்பி ராம் மோகன் நாயுடு டெல்லியில் இன்று பொறுப்பேற்று கொண்டார். முன்னதாக அவர் வெள்ளை தாளில் 21 முறை ஓம் ஸ்ரீராம் என எழுதி அதன் பிறகு கோப்புகளில் கையெழுத்திட்டார். தமது தாய் அறிவுறுத்தலின்படி ஓம் ஸ்ரீ ராம் என எழுதியதாக ராம்

மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்