திருப்பதி அடுத்த சர்ச்சை... அடிபடும் புதுவை முதல்வர் பெயர்..

Update: 2024-10-23 14:14 GMT

புதுச்சேரி முதல்வரின் பரிந்துரை கடிதத்தை பயன்படுத்தி

திருபத்தி கோயிலில் ஆறு 300 ரூபாய் டிக்கெட்களை வாங்கி 23 ஆயிரம் ரூபாய்க்கு கள்ள சந்தையில் விற்பனை செய்த பத்மநாபன் என்பவரை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தெலுங்கானா மாநில மேல் சபை துணை தலைவர் ஜாகினா கானத்தின் கடிதத்தை பயன்படுத்தி, இதே போல டிக்கெட்களை வாங்கி, கள்ளச் சந்தையில் விற்பனை செய்தவி வகாரத்தில் ஜாகியா கானம் உட்பட மூன்று பேர் மீது திருமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்