அம்பானி வீட்டு திருமணத்துக்கு ஓபிஎஸ்க்கு வந்த அழைப்பிதழ்

Update: 2024-06-29 13:41 GMT

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சென்ட் திருமணம் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு பிரபலங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சென்னை பசுமைவழி சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சரான ஓ. பன்னீர் செல்வத்ததின் இல்லத்தில் வைத்து முகேஷ் அம்பானியின் குடும்பத்தின் சார்பில் Reliance Industries Limited துணை தலைவர் திரு. S. ரகுராமன் அவர்கள் அழைப்பிதழை நேரில் வழங்கி, திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்துமாறு கேட்டுக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்