#BREAKING || ஜாமின் கோரிய MLA மகன், மருமகள்- கவுண்டர் அட்டாக் கொடுத்த சிறுமி தரப்பு.. நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்-"சம்பளமே இல்லாமல் வேலை"
வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. மகன், மருமகளின் ஜாமின் மனு மீதான உத்தரவு பிப்.6ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு. சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக போலீசார் அவசர கதியில் செயல்பட்டுள்ளனர் - மனுதாரர்கள் தரப்பு . குற்றம்சாட்டப்பட்டவர்கள் பக்கம் பெரிய நபர்கள் இருந்திருந்தால் எப்படி இருவரும் கைது செய்யப்பட்டிருப்பார்கள்? - மனுதாரர் தரப்பு. இந்த விவகாரத்தில் எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது - மனுதாரர் தரப்பு. பணிப்பெண் சித்தரவதை விவகாரம் - உத்தரவு ஒத்திவைப்பு.