ஓமன் கடலில் சிக்கி.. ஒரு வாரமாக தத்தளித்த 12 பேர்.. காப்பாற்றிய விஜய் வசந்த்

Update: 2024-10-03 09:01 GMT

கன்னியாகுமரியை சேர்ந்த 4 மீனவர்கள் உட்பட 12 மீனவர்கள் கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகானது பழுதாகி, ஓமன் கடல் எல்லைக்குள் சென்றது. இதுகுறித்து மத்திய அரசு மற்றும் ஒமன் நாட்டிற்கான இந்திய தூதரிடம் விஜய் வசந்த் எம்.பி., தெரியப்படுத்தினார். அவர்கள் மீட்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் , கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ் குமார் ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்