#BREAKING || விஷ சாராய வழக்கு.. அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை

Update: 2024-06-20 15:22 GMT

விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம். அப்பாவி மக்கள் உயிர் பலிக்கு காரணமான அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டுமென கடிதத்தில் அண்ணாமலை கோரிக்கை. காவல்துறைக்கு தெரிந்தே, பகிரங்கமாக விஷ சாராய விற்பனை நடைபெற்றதாகவும் அண்ணாமலை குற்றச்சாட்டு. "குற்றவாளிகள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காது என பாஜக கருதுகிறது. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்"

Tags:    

மேலும் செய்திகள்