அந்த விவகாரத்தை மக்கள் மறக்க தான் ஆளுநர் உரையை மறுத்தாரா? - அமைச்சர் சொல்லும் புது கோணம்

Update: 2024-02-12 10:06 GMT

மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு செய்து வரும் துரோகத்தை மக்கள் அறியும் நிலை ஏற்பட்டுவிடும் என்பதால் சட்டப்பேரவையில் உரையை படிக்காமல் தவிர்த்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்ததாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜனநாயக மரபுகளையும், சட்டமன்ற நடைமுறையையும் மீறி தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்